Saturday 27th of April 2024 07:47:24 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் இன்று ஒருவர் மரணம்!

இலங்கையில் இன்று ஒருவர் மரணம்!


இலங்கையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்னர் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19)



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE